சுவிஸ் அரசு பட்டாசு தடைக்கு எதிராக பிரேரணை ஒன்றை கொண்டுவர தீர்மானித்துள்ளது.
மக்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக சுவிட்சர்லாந்தில் பைரோடெக்னிக் தயாரிப்புகளைத் தடைசெய்ய ஆதரவாளர்களிடையே ஒரு வாக்கெடுப்பு நடத்த முயற்சி எடுக்கப்பட்டது.
எவ்வாறாயினும், ஃபெடரல் கவுன்சில் இந்த நடவடிக்கையை நிராகரித்துள்ளது. மண்டலங்கள் மற்றும் நகராட்சிகளில் ஏற்கனவே பட்டாசு கொழுத்துவது தொடர்பாக தேவையான சட்டவிதிகள் உள்ளன.
மேலும் இந்த விஷயத்தில் மேலும் சட்டம் தேவையில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.