சூரிச் கன்டோனல் போலீசார் செவ்வாய்க்கிழமை மாலை (ஜனவரி 9, 2023) சூரிச் விமான நிலையத்தில் போதைப்பொருள் கொண்டு சென்ற ஒருவரை கைது செய்தனர்.
அவரிடம் சுமார் 14 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.. பாங்காக்கில் இருந்து சூரிச்சிற்கு விமானம் மூலம் ஆம்ஸ்டர்டாம் நோக்கி பயணித்த 18 வயது ஸ்பானியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.