3 பில்லியன் ஸ்விஸ் பிராங்குகளை இழந்துள்ள சுவிஸ் வங்கி! ! சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கியான ஸ்விஸ் நேஷனல் வங்கி கடந்த ஆண்டு 3 பில்லியன் பிராங்குகள் அளவிலான இழப்பை எதிர்நோக்கியுள்ளது.
இது அதன் சொந்த வட்டி விகித உயர்வுக்குக் காரணம் என சொல்லப்படுகிறது. ஸ்விஸ் நேஷனல் வங்கியிடமிருந்து வருடாந்தம் செலுத்த வேண்டிய தொகையை அரசாங்கமும் பிராந்தியங்களும் தவறவிட்ட இரண்டாவது தொடர்ச்சியான ஆண்டை இது குறிக்கிறது.
3 பில்லியன் பிராங்க் இழப்பு கணிசமானதாக இருந்தாலும்இ 2022இல் அறிவிக்கப்பட்ட 132 பில்லியன் பிராங்க் இழப்புடன் ஒப்பிடுகையில் இது குறைவான தொகையே எனச்சொல்ப்படுகிறது.