யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் இன்றைய தினம் (11/02/2024) சுவிஸ் லூட்சேன் மாநிலத்தில் மாரடைப்பு காரணமாக
உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் ஒரு பெண் பிள்ளையின் தந்தையான கருணாநிதி அசோக் வயது 39 என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.









