மரண அறிவித்தல்

தோற்றம்: 13/01/1942

மறைவு: 10/07/2025

திருமதி கோபாலகிருஸ்ணன் இரத்தினாம்பிகை

வயது:
83

யாழ். நாரந்தனை வடக்கு, ஊர்காவற்துறையை சேர்ந்த திருமதி. கோபாலகிருஸ்ணன் இரத்தினாம்பிகை அவர்கள் 10-07-2025 வியாழக்கிழமை அன்று இரவு இறையடி சேர்ந்தார்.

அப்புத்துரை குஞ்சி அப்பு அவர்களின் மனைவியும்,

பரமண்ணாவின் மாமியும்,

ஜெயகெளரி (ஆசிரியை – யாழ். புனித அந்தோனியார் கல்லூரி) அவர்களின் பாசமிகு தாயாரும்,

தவரூபன், கஸ்தூரி ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின்  இறுதிக்கிரியைகள் 11-07-2025 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் நடைபெற்று, திருவுடல் நாரந்தனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

  • பிறந்த இடம்: நாரந்தனை வடக்கு
  • வாழ்ந்த இடம்: நாரந்தனை வடக்கு